இணைய செய்தி பாலக்கோடு: அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் வட்டார பணிநிறைவு பாராட்டுவிழாவில் நமது பொதுச்செயலாளர், மாநிலத் தலைவர் உள்ளிட்ட மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.