பொதுச்செயலாளர் அவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம், பெரம்பலூர் மாவட்டம்

  



        இரவு பகல் பாராது இயக்க நிறுவனர் மாவீரர் அப்துல் மஜீத் அவர்களின் வழியில் தொடர்ந்து இயக்க வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து வரும் நமது பொதுச்செயலாளர் அண்ணன் இரா.தாஸ் அவரகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணத்தின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்ற வீரர் இயக்க தளபதி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் ஜோதி அவர்களுக்கு இரண்டாவது தவணையாக நாட்காட்டிகளை வழங்கி மேலும் சிறப்பாக செயல்பட பாராட்டுகளை வழங்கினார்.

Comments

Popular posts from this blog

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்அவர்கள் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள், அவர்கள் ஆகிய இருவரையும் டிட்டோஜாக் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்துபேசினர். It.29/06/2026

தொடக்க கல்வி துணை இயக்குனர் திரு ஜி சுப்பாராவ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு.... விழா பாராட்டு விழாவில் பொதுச் செயலாளர்