பொதுச்செயலாளர் அவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம், பெரம்பலூர் மாவட்டம்

  



        இரவு பகல் பாராது இயக்க நிறுவனர் மாவீரர் அப்துல் மஜீத் அவர்களின் வழியில் தொடர்ந்து இயக்க வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து வரும் நமது பொதுச்செயலாளர் அண்ணன் இரா.தாஸ் அவரகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணத்தின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்ற வீரர் இயக்க தளபதி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் ஜோதி அவர்களுக்கு இரண்டாவது தவணையாக நாட்காட்டிகளை வழங்கி மேலும் சிறப்பாக செயல்பட பாராட்டுகளை வழங்கினார்.

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...