இயக்க நிறுவனரின் நினைவு நாள் பொதுச்செயலாளர் புகழ் அஞ்சலி




 தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க நிறுவனர்,ஆசிரியர் இனக்காவலர் அண்ணன் ச.அப்துல்மஜீத் அவர்களின் 8 ம் ஆண்டு நினைவஞ்சலி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரம் பொன்செய் அரசு உதவிப்பெறும் நடுநிலைப்பள்ளியில் மாநில பொதுச்செயலாளர் மாவீரன் அண்ணன் இரா.தாஸ்,மாநிலத்தலைவர் அண்ணன் ஆ.இலட்சுமிபதி,மாநில துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் முருகன் மற்றும் செம்பொன் வட்டாரப்பொறுப்பாளர்கள்,மாவட்ட, மாநிலப்பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு ஆசிரியர் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆசிரியர் இனக்காவலர் அண்ணன் ச.அப்துல்மஜீத் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.








Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...