Posts

மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் - பொதுச்செயலாளர் சந்திப்பு

Image
  பொதுச்செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்த நிகழ்வு... இன்று (20-01-2022) மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ்  பொய்யாமொழி அவர்களை ஆசிரியர்களின் பாதுகாவலர் நமது இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் திரு. இரா. தாஸ் அவர்களுக்கும் மாநிலதலைவர், பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்து இயக்க நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு ஆகியவற்றை அளித்து கொரோனாகாலத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு இடர்பாடுகள் பற்றியும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி தெரிவித்தனர். *மாண்புமிகு அமைச்சர்* அவர்களை அவரது இல்லத்தில் இயக்க தோழர்களோடு நமது பொதுச் செயலாளர் அவர்கள் உள்ளே நுழைந்ததும் மிகவும் மகிழ்ந்து வாங்க அண்ணா என்று அழைத்து நலம் விசாரித்தார். பொதுச் செயலாளர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாளில் சந்திக்க முடியாததை கூறி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் நாட்காட்டி வழங்கியதும் அதை பக்கம் பக்கமாக திரும்பி பார்த்து ரசித்தார்கள்.அதில் எந்த படம் தங்களுக்கு பிடிக்கிறது...

1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது

1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி ...

தேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி : அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் வாக்களிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளை அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நா...

டில்லி சலோ.......

பிளஸ் டூவில் பிரமாதமான மார்க் எடுத்த பிள்ளையிடம், ' நீ பி.ஏ. எகனாமிக்ஸ் படி ..!' என்று சொன்னால், அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்..? இந்த பட்ட படிப்பு நம்மூரை பொருத்த வரை, ...

+ 2 முடிவுக்கு காத்திருப்பவர்களுக்காக

இஞ்சினீயரிங் மற்றும் அறிவியல் இரண்டுக்குமான தொடர்பு மிகவும் ஆழமானது. உதாரணத்துக்கு, எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினீயரிங்கில் இருக்கிற பாடங்களை எம்.எஸ்ஸி பௌதிகத்தில் ...

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு : மாணவரை சிறப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு

தனியார் பள்ளி ஆசிரியை கொலை வழக்கில், கைதான, ஒன்பதாம் வகுப்பு மாணவனை, இரண்டு ஆண்டுகளுக்கு, செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்தில் வைக்குமாறு, இளைஞர் நீதிக்குழுமம் உத...

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

புதுடில்லி: மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைக...