மாநிலத்தலைவர் ரமலான் வாழ்த்து மடல்

புனித ரமலான் வாழ்த்து

 


வாழும் முறைபற்றி

வழிகாட்டும் இஸ்லாத்தில்

ஈதல் கடமையென

வருவாயில் ஒரு பகுதி

நாணயமாய்

வழங்க வேண்டும்* *என்றே நபிகளார்

ஆணையிட்டார்.

மனிதநேயம் கொண்டே

அல்லாவின்

பெயரில்

வழங்கி

வாழ்வதே

மகிழ்ச்சி என்று

ஈகைப் பெருநாளைக்

கொண்டாடும்

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும்

ரம்ஜான் வாழ்த்துக்கள்.


ஆ.இலட்சுமிபதி.

மாநிலத் தலைவர்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Comments

Popular posts from this blog

இன்றைய தேர்வு முறை - ஜெ .ஜெயதுரை

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT