பழைய ஓய்வூதியத் திட்டம் பெறும்வரை ஓயமாட்டோம்..... பொதுச்செயலாளர் சூளுரை.

 


பழைய ஓய்வூதிய திட்டம் பெறும்வரை, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையும் வரை போராடுவோம் என நமது தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.தாஸ் அவர்கள் கொள்ளிடத்தில் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் செய்திதாளுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

Comments

Popular posts from this blog

டில்லி சலோ.......

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு : மாணவரை சிறப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு

நாளை பிளஸ் டூ முடிவுகள்