பழைய ஓய்வூதியத் திட்டம் பெறும்வரை ஓயமாட்டோம்..... பொதுச்செயலாளர் சூளுரை.

 


பழைய ஓய்வூதிய திட்டம் பெறும்வரை, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையும் வரை போராடுவோம் என நமது தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.தாஸ் அவர்கள் கொள்ளிடத்தில் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் செய்திதாளுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

Comments

Popular posts from this blog

ஆணையருடன் சந்திப்பு -மாநிலத் தலைவர் அறிக்கை

ஆசிரியர் இனக்காவலர் மாவீரன் அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...

இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஊழியர்களாக்காதே